Saturday, November 20, 2010

எங்கேயோ எப்பொழுதோ படித்தது...

என் உறக்கம் மட்டுமே அறிந்த கனவுகள்
என் உள்ளம் மட்டுமே அறிந்த ரணங்கள்
என் தலையணை மட்டுமே அறிந்த கண்ணீர்
வெளியே சிரிப்பும் உள்ளே அழுகையுமாய் நான்
வழக்கம்போல் எதைபற்றியும் என்னைப்பற்றியும்
கவலைபடாமல் நீ......
                                                                                                                      
                                                                      -  யாரோ...

No comments:

Post a Comment